Saturday, July 31, 2010

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றைமரத்தின் ஒரே இலை விழுகிறது.
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை.
விழுந்துகொண்டிருக்கிறது

- thiru.பெருந்தேவி

http://www.kalachuvadu.com/issue-127/page42.asp