Monday, October 10, 2011

மந்திரச்சொல் ஏதுமில்லை
மாயக்காரனும் யாருமில்லை
சுழன்று ஓடும் ஆற்றுக்கடியில்
புரண்டு படுக்கிறது
கூழாங்கல்லும்
-அழகு நிலா 

(http://www.kalachuvadu.com/issue-140/page57.asp)