Thursday, April 12, 2012

எல்லையற்றது 
இந்த உலகின் தீமை..
எல்லையற்றது 
இந்த உலகின் கருணை..
 - மனுஷ்ய புத்திரன் 
('நீராலானது' தொகுப்பிலிருந்து.)