Friday, May 14, 2010

ஏன் இப்படி..

வளர்ச்சியின் உச்சகட்ட படியில் நின்றுகொண்டு
கீழ்நோக்கி பார்த்து
நகைக்கிறான் மனிதன்...
யாருக்கு தெரியும்?
எளிமையின் உச்சகட்டத்திளிருந்துகொண்டு 
அமீபா(amebae ) நகைத்துக்கொண்டிருக்கலாம்..

By: Kavi. Thaamarai
source:  http://www.youtube.com/watch?v=-bVhJU2So40

No comments:

Post a Comment